திருப்பூரில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி: கண்கவர் ஆடைகளை அணிந்து அழகிகள் ஒய்யாரம்

திருப்பூர்: திருப்பூரில் பனியன் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற சர்வதேச ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், கண்களை கவரும் ஆடைகளை அணிந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் பனியன் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற சர்வதேச ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், கண்களை கவரும் ஆடைகளை அணிந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு மற்றும் தேசிய ஆடை வடிவமைப்பு கவுன்சில் சார்பில் நலிவடைந்தது வரும் பனியன் ஏற்றுமதி தொழிலை ஊக்குவிக்கும் வகையிலும், சர்வதேச அளவிலான புதிய ஆடை வடிவமைப்புகளை ஏற்றுமதியாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காங்கேயம் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, புதிதாக வடிவமைக்கப்பட்ட வண்ண வண்ண ஆடைகளை அணிந்து ஏராளமான அழகிகள் ஒய்யாரமாக போஸ் கொடுத்தனர்.  இதனை திரளானோர் கண்டு ரசித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...