காட்டு விலங்குகளின் நடமாட்டத்தை அறிய மக்களுக்கு டார்ச் லைட்டுகள் வழங்கிய வனத்துறை

கோவை: காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டத்தினை அறியவும், அவற்றை விரட்டவும் உதவியாக பெரியநாயக்கன்பாளையம் வன எல்லையை ஒட்டி வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறை சார்பில் டார்ச் லைட்டுகள் வழங்கப்பட்டன.

கோவை: காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டத்தினை அறியவும், அவற்றை விரட்டவும் உதவியாக பெரியநாயக்கன்பாளையம் வன எல்லையை ஒட்டி வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறை சார்பில் டார்ச் லைட்டுகள் வழங்கப்பட்டன.



கோவை மாவட்டத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் வாழும் யானைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. அவ்வப்போது, மனிதர்களும் தாக்குதலுக்கு உள்ளாகி மரமடைந்து வருகின்றனர். இந்த சூழலில், யானை மற்றும் வன விலங்குகள் தொடர்பான நடமாட்டத்தை அறியவும், அவற்றை விரட்டவும் உதவியாக பெரியநாயக்கன்பாளையம் வன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் டார்ச் லைட்டுகள் வழங்கினர்.



முதற்கட்டமாக 10 நபர்களுக்கு  சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.கே. சின்ராஜ் மற்றும் அருண்குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு லைட்டுகளை வழங்கினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...