பிரதமர் மோடிக்கே சவால் விட்ட கோலி: சவாலை ஏற்பதாக மோடி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை ஏற்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விடுத்த சவாலை ஏற்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நடிகர் ஹிருத்திக் ரோஷன், கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாட்மிண்டன் வீராங்கனை சாய்னாவுக்கு 'பிட்னெஸ் சேலஞ்ச்' சவால் விடுத்தார். இடைவிடாது 10 முறை 'புஷ் அப்' செய்து வீடியோவை வெளியிட்டு, தம்மை போல் செய்ய முடியுமா எனவும் சவால் விடுத்திருந்தார்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட கிரிக்கெட் வீரர் கோலி, தான் உடற்பயிற்சி செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் மோடி, மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோர் தன்னை போல் பண்ண முடியுமா எனவும் 'பிட்னெஸ் சேலஞ்ச்' சவால் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில், விராத் கோலியின் சவாலை ஏற்பதாகவும், விரைவில் தனது ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட உள்ளதாகவும் இன்று பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...