தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி., அதிரடி இடமாற்றம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கேடேஷ், காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கேடேஷ், காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக உள்ள வெங்கடேஷ் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக உள்ள மகேந்திரன், சென்னை வடக்குப் போக்குவரத்து இணை ஆணையர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக உள்ள சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தூத்துக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...