தூத்துக்குடியில் போலீஸ் மீண்டும் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒருவர் பலி

தூத்துக்குடி: ​தூத்துக்குடியில் போலிசார் 2-வது நாளாக நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.


தூத்துக்குடி: ​தூத்துக்குடியில் போலிசார் 2-வது நாளாக நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான 11 பேரின் பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். கல்வீசி தாக்கியவர்கள் மீது போலீஸார் 2 வது நாளாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் தூத்துக்குடி பல்வேறு பகுதிகளில் கவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் அண்ணாநகர் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் காளியப்பன்(22) என்பவர் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி. இதனையடுத்து போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது.​

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...