பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அடுத்த நான்கு நாட்களில் தீர்வு - அமித்ஷா

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களில் தீர்வு கிடைக்கும் என்று பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களில் தீர்வு கிடைக்கும் என்று பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் முதல் முறையாக, இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.80.11-ஆக அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.14-ஆக உள்ளது.

இந்த நிலையில், பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. எனவே, அடுத்த 3 அல்லது 4 தினங்களில் விலை குறையும். எண்ணெய் நிறுவனங்களுடன், பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதன்பின் இப்பிரச்சினையில் தீர்வு கிடைக்கும்." என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...