பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு : கோவையில் குறைந்தது தேர்ச்சி விகிதம்

கோவை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது தெரியவந்தது.


கோவை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது தெரியவந்தது.

இன்று வெளியான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவையைப் பொறுத்தவரையில் 95.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை கோவை மாவட்டத்தில் மொத்தம் 40,307 பேர் எழுதிய நிலையில், 38,638 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 96.42 இருந்தது. ஆனால், இந்த ஆண்டு 95.86 சதவீதமாக தேர்ச்சி விகிதம் உள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.56 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...