பார்முலா ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை வீரர் சாம்பியன்

கோவை : கோவையில் நடைபெற்ற பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டியில் உள்ளூர் வீரர் பாலபிரசாத் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

கோவை : கோவையில் நடைபெற்ற பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டியில் உள்ளூர் வீரர் பாலபிரசாத் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 



தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தயார் படுத்திக் கொள்ளும் வகையில், எம்இசிஓ மோட்டார் ஸ்போர்ட் சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் சிறந்த கார் பந்தய வீரர்களுக்கான கோடைகால போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, கோவையில் உள்ள கரிமோட்டார்ஸ் ஸ்பீடுவேயில் இந்த ஆண்டுக்கான 'பார்முலா ஜுனியர் ரேசிங் சீரியஸ் 2018 சாம்பியன்ஷிப் போட்டி' நடைபெற்றது. இதில், கோவை, பெங்களூரூ என நாடு முழுவதும் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். 

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இருதினங்களில் நடைபெற்ற இந்தப் போட்டியில் உள்ளூர் வீரரான கோவையைச் சேர்ந்த பாலமுருகன் சாம்பியன் பட்டத்தை வென்றார். முதல் சுற்றில் 2-வது இடத்துடன் 91 புள்ளிகளைப் பெற்ற அவர், அடுத்த சுற்றில் சிறப்பாக செயல்பட்டதால் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் முதலிடத்தைப் பிடித்தார். பெங்களூரூவைச் சேர்ந்த சோஹைல் 2-வது இடத்தையும், சென்னையைச் சேர்ந்த வீரர் நிர்மல் உமாசங்கர் 3-வது இடத்தையும் பிடித்தனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...