வாலாங்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

கோவை: உக்கடம் வாலாங்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைஅகற்றும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று மேற்கொண்டனர்.

கோவை: உக்கடம் வாலாங்குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளைஅகற்றும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் நேற்று மேற்கொண்டனர்.



கோவையில் உள்ள குளங்கள் மற்றும் நீர் நிலைகளை பேணிக் காக்கும்பொருட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் வாரந்தோறும் இறுதி நாட்களில் சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன்படி 67-வது வார களப்பணி நேற்று நடைபெற்றது. இந்த களப்பணியில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வாலாங்குளத்தில் இருந்த 2 டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மதுபான பாட்டிகளை அகற்றினர்.



மேலும், அந்த குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குளக்கரையை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதாகவும், சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள இளநீர் கடையினரால் தூக்கியெறியப்படும் 'ஸ்ட்ரா'க்களும் குளத்திற்கு சவாலாக உள்ளதாகவும் அந்த அமைப்பினர் குற்றம் சாட்டினர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...