கோவையில் இப்தார் நோன்பு திறப்பு

கோவை : ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் கோவை ஹதர் அலி திப்பு சுல்தான் தக்னி பள்ளி வாசல் மைதானத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.


கோவை : ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் கோவை ஹதர் அலி திப்பு சுல்தான் தக்னி பள்ளி வாசல் மைதானத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.



சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பினை மேற்கொள்கின்றனர். சமூக ஒற்றுமையை பேணுகின்ற வகையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இதில், அனைத்து மதங்களை சார்ந்தவர்களையும் அழைத்து ஒன்றாக அமர்ந்து நோன்பு கஞ்சி குடித்து உணவு உண்டு வருகின்றனர். அதேபோல், இந்த ஆண்டும் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நடைபெற்றது நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 



நேற்று மாலை 6:40 மணி முதல் 8:30 மணிவரை நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கஞ்சி, பேரிட்ச்சை உள்ளிட்ட பழ வகைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, "நாலெட்ஜ் சென்டர் " எனும் தகவல் மையத்தை ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவர் ஷபீர் அஹமது திறந்துவைத்தார். 

நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் (போக்குவரத்து) துணை ஆணையாளர் சுஜித்குமார், சிறுதுளி அமைப்பின் நிறுவனர் வனிதா மோகன், ஓசை சையது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...