கல்லாறு அருகே காணப்பட்ட அரியவகை பட்டாம்பூச்சி ; 'நீலகிரி நீலி'

கோவை: அரியவகை பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றான நீலகிரி நீலி என்ற வகையை கல்லூரி மாணவர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.


கோவை : அரியவகை பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றான நீலகிரி நீலி என்ற வகையை கல்லூரி மாணவர் ஒருவர் படம் பிடித்துள்ளார். 

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் நீலகிரி நீலி என்ற பட்டாம்பூச்சி ஒரு அறிய வகை பட்டாம்பூச்சி இனமாக உள்ளது. அதிக தூரம் பயணிக்காத குணம் கொண்டவை இந்த பட்டாம்பூச்சிகள். பெரும்பாலும் மரத்தின் மேற்பரப்புகளில் வாழும் இந்த வகை பட்டாம்பூச்சி மனிதர்களின் கண்களுக்கு அகப்படாது. இந்த நிலையில், பட்டாம்பூச்சிகளின் மீது ஆர்வமுடைய லெனின் டேனி ராஜ் என்பவர் கல்லாறு அருகே இந்த பட்டாம்பூச்சியை புகைப்படம் எடுத்துள்ளார்.  

இது குறித்து, 'ஆக்ட் ஆஃப் பட்டர்பிளை' என்ற அமைப்பின் நிறுவனர் மோகன் பிரசாத் கூறுகையில், "நீலகிரி நீலி-யை கடந்த 2013-ம் ஆண்டு கல்லாறு அருகே பார்த்தோம். பிறகு இப்போது தான் அகப்பட்டுள்ளது. அபூர்வமான இந்த பட்டாம்பூச்சியை பார்ப்பது அரியது." என்றார்.



இந்த பட்டாம்பூச்சி இனம் கடந்த 1883-ம் ஆண்டு நீலகிரி மலைப் பகுதிகளில் முதன் முறையாக காணப்பட்டது. 

நீலகிரி நீலி-யை புகைப்படம் எடுத்த லெனின் டேனி ராஜ் இத்தகைய அரியவகை பட்டாம்பூச்சியை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.  உணர்கிறேன்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...