தி.மு.க., தலைவர் கருணாநிதி தனது பேத்தியுடன் பேசும் புதிய வீடியோ

சென்னை: தி.மு.க., தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி தனது பேரக் குழந்தைகளுடன் பந்து வீசும் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் உள்ள தனது அறைக்கு அவர் சென்ற வீடியோ வெளியானது.

சென்னை: தி.மு.க., தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதி தனது பேரக் குழந்தைகளுடன் பந்து வீசும் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் உள்ள தனது அறைக்கு அவர் சென்ற வீடியோ வெளியானது.

உடல்நலக் குறைவால் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்த அவரை, வீடியோவில் கண்டு தி.மு.க., தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில், தற்போது கருணாநிதி தனது பேத்தியுடன் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், பேத்தி ஒரு பாட்டு பாடிவிட்டு, "நல்லா இருக்கா" என்று கேட்க, அருமை என்பது போல தலையசைத்து பாராட்டுகிறார் தலைவர்..!

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...