தேசிய விருது வாங்கிய இயக்குநரின் 96-வது பிறந்த நாள் விழா கோவையில் கொண்டாட்டம்

கோவை: தேசிய அளவில் உயரிய விருதுகளைப் பெற்ற பெங்காலி மொழிப்பட இயக்குநர் மிரினல் செரினின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது பெருமைகளை விளக்கும் வகையிலான படங்கள் கோவையில் திரையிடப்பட்டன.

கோவை: தேசிய அளவில் உயரிய விருதுகளைப் பெற்ற பெங்காலி மொழிப்பட இயக்குநர் மிரினல் செரினின் 96-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது பெருமைகளை விளக்கும் வகையிலான படங்கள் கோவையில் திரையிடப்பட்டன.



1981-ம் ஆண்டு சால்சித்ரா திரைப்படத்தின் மூலம் மிரினல் செரின் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கி அவர், சத்யராஜ் ரே, ரித்விக் கடாக் போன்ற சிறந்த இயக்குநர்களை போல திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார். இந்த நிலையில், மிரினல் செரினின் 96-வது பிறந்த நாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கோவை மாவட்டம் பீளமேட்டை அடுத்த, ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள கிளஸ்டர்ஸ் இன்ஸ்டிடியூட்ஸ் மீடியா அன்ட் டெக்னாலஜியில் ஆவன் கிரேடு பிலிம் கம்யூன் சார்பில் நடத்தப்பட்டது.



கிளஸ்டர் மீடியா ஹவுஸ், கொனங்கல் பிலிம் சொசைட்டி, சினிமா கிளப் ஆப் கோவை மற்றும் பெங்காலி அசோசியேஷன் ஆப் கோவை போன்ற அமைப்புகளும் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் மிரினல் செரினின் சிறந்த படங்கள் ஒளிபரப்பப்பட்டன. 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள அவர், இந்தியா சினிமாவில் மிக உயரிய விருதான தாதாசாஹிப் பால்கே விருது உள்பட 7 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...