மாநில அளவிலான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளின் விபரங்கள்

பிளஸ்-2 பொதுத்தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி விகித விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை தற்போது காணலாம்...

பிளஸ்-2 பொதுத்தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி விகித விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை தற்போது காணலாம்...

மொழிப்பாடம் - 96. 85 சதவீதம்

ஆங்கிலம் - 96.97 சதவீதம்

இயற்பியல் - 96.44 சதவீதம்

வேதியியல் - 95.02 சதவீதம்

உயிரியல் - 96.34 சதவீதம்

தாவரவியல் - 93.96 சதவீதம்

விலங்கியல் - 91.99 சதவீதம்

புள்ளியியல் - 98.31 சதவீதம்

கணிப்பொறி அறிவியல் - 96.14 சதவீதம்

புவியியல் - 99.21 சதவீதம்

நுண் உயிரியல் - 98.96 சதவீதம்

உயிர் வேதியியல் - 98.53 சதவீதம்

நர்சிங் - 97.86 சதவீதம்

நியூட்ரிசியன், டையடிக்ஸ் - 99.87 சதவீதம்

கம்யூனிகேட்டிவ் இங்கிலீஸ் - 98.09 சதவீதம்

கணிதம் - 96.19 சதவீதம்

ஹோம் சயின்ஸ் - 99.78 சதவீதம்

வரலாறு - 89.19 சதவீதம்

பொருளியல் - 90.94 சதவீதம்

பொருளாதார அரசியல் - 89.57 சதவீதம்

வணிகவியல் - 90.31 சதவீதம்

கணக்குப்பதிவியியல் - 91.02 சதவீதம்

இந்திய கலாச்சாரம் - 96.08 சதவீதம்

அட்வான்ஸ்ட் மொழிப்பாடம் - 91.89 சதவீதம்

வணிக கணிதம் - 95.99 சதவீதம்

பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் 231 பேர் ஆயிரத்து 180 மதிப்பெண்ணிற்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன் விவரங்களை காணலாம்...

மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி:

700 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றவர்கள் - 3,47,938

701 - 800 மதிப்பெண் பெற்றவர்கள் - 1,65,425 

801 - 900 மதிப்பெண் பெற்றவர்கள் - 1,43,110 

901 - 1,000 மதிப்பெண் பெற்றவர்கள் - 1,07,266 

1,001 - 1,100 மதிப்பெண் பெற்றவர்கள் - 71,368 

1,101 - 1,125 மதிப்பெண் பெற்றவர்கள் - 11,739 

1,126 - 1,150 மதிப்பெண் பெற்றவர்கள் - 8,510 

1,151 - 1,180 மதிப்பெண் பெற்றவர்கள் - 4,847

1,180 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் - 231

பிளஸ்-2 தேர்வு விகிதத்தில் 97.05 சதவீதம் பெற்று கடந்தாண்டை போல, இந்தாண்டும் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 96.35 சதவீதம் பெற்று ஈரோடு மாவட்டம் 2-ம் இடத்தையும், திருப்பூர் 96.18 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. கோவை மாவட்டம் 8-வது இடத்தையும் பிடித்துள்ளது. எஞ்சிய மாவட்டங்கள் சதவீதம் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தற்போது காணலாம்...

மாவட்டம் - சதவீதம்

விருதுநகர் - 97.05%

ஈரோடு - 96.35%

திருப்பூர் - 96.18%

ராமநாதபுரம் - 95.88%

நாமக்கல் - 95.72%

சிவகங்கை - 95.60%

தூத்துக்குடி - 95.52%

கோவை - 95.48%

தேனி - 95.41%

திருநெல்வேலி - 95.15%

கன்னியாகுமரி- 95.08%

பெரம்பலூர் - 94.10%

கரூர் - 93.85%

சென்னை - 93.09%

திருச்சி - 92.90%

தருமபுரி - 92.79%

மதுரை - 92.46%

சேலம் - 91.52%

உதகை - 90.66%

தஞ்சை - 90.25%

திண்டுக்கல் - 89.78%

புதுக்கோட்டை - 88.53%

திருவண்ணாமலை - 87.97%

காஞ்சிபுரம் - 87.21%

திருவள்ளூர் - 87.17%

கிருஷ்ணகிரி - 87.13%

வேலூர் - 87.06%

கடலூர் - 86.69%

நாகை - 85.97%

திருவாரூர் - 85.49%

அரியலூர் - 85.38%

விழுப்புரம் - 83.35%

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...