பிளஸ் 2 தேர்வு முடிவில் தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்த திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் : இன்று வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் எந்த அளவுக்கு தேர்ச்சி விகிதம் வந்துள்ளது.


திருப்பூர் : இன்று வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் எந்த அளவுக்கு தேர்ச்சி விகிதம் வந்துள்ளது? என்பதன் விவரங்கள் பின்வருமாறு :- 

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 24,580 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில், 11,114 பேர் மாணவர்கள், 13,466 பேர் மாணவிகள். தேர்வு எழுதியவர்களில் 23,640 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 10,530 பேர் மாணவர்கள், 13,110 பேர் மாணவிகள். 



தேர்ச்சி விகிதம் 

திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. சராசரியாக 96.18 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.13 சதவீதம் அதிகம். தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 94.75 சதவீதமும், மாணவிகள் 97.36 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தேர்ச்சி விகிதத்தின் அடிப்படியில் திருப்பூர் மாவட்டம் தமிழக அளவில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...