பிளஸ் 2 பொதுத்தேர்வு : தமிழகத்தில் தேர்ச்சி 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

சென்னை : தற்போது வெளியாகியுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் தேர்ச்சி 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு.


சென்னை : தற்போது வெளியாகியுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் தேர்ச்சி 91.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் குறைவு. 



தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். அனைவரும் தேர்வு எழுதும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனித் தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினர். 

முடிவு 

இந்தத் தேர்வுக்கான முடிவுகளை இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ .செங்கோட்டையன் வெளியிட்டார். 



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேர்வு முடிவுகள் குறித்த தகவல்களை வெளியிட்டார். அதன் விவரங்கள் பின்வருமாறு :- 

* தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

* மாணவிகள் 94.1 சதவீதம், மாணவர்கள் 87.7 சதவீதம்.

* வழக்கம் போல் மாணவிகளே தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்றுள்ளனர்.

* கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

* 97 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 

* 96.3 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடம்,

* 96.1 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடம்

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...