கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் 2 யானைகள் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் வனச்சரகத்தற்குட்பட்ட பகுதிகளில் 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் வனச்சரகத்தற்குட்பட்ட பகுதிகளில் 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் வனஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியநாயக்கன் பாளையம் சரகம், கோபனாரி பிரிவு, கோபனாரி மேற்கு சுற்றுக்குட்பட்ட கூடப்பட்டி வனப்பகுதியில் கூடுதுறை என்னும் இடமருகில் ஒரு ஆண் யானை இறந்துள்ளது. இதனை அவ்வழியாக ரோந்து பணியில் சென்ற வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளைக் கடித்ததால், யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. இது முற்றியதால், நோய்வாய்பட்டு, உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, பவானிசாகர் நீர்தேக்கப் பகுதியில் சுமார் 10 முதல் 15 வயதுள்ள பெண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், யானைகளின் உடலைப் பிரேத பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...