சர்வதேச கராத்தே போட்டியில் நீலகிரி மாவட்ட மாணவர்கள் வெற்றி

நீலகிரி: மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கோத்தகிரி பள்ளி மாணவ, மாணவிகள் தங்க பதக்கம் வென்றதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நீலகிரி: மலேசியாவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கோத்தகிரி பள்ளி மாணவ, மாணவிகள் தங்க பதக்கம் வென்றதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சர்வ தேச அளவிலான கராத்தே போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர், பாகிஸ்தான், கொரியா, இந்தியா, இலங்கை, நேபாளம், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் கோத்தகிரி தனியார் பள்ளி ,மாணவர்கள் அபிராம், அக்னீஸ், விகாசினி, திவேஷ் ஆகியோர் தங்க பதக்கங்களையும், அஸ்வின் கார்த்திகேயன், ஜெய்வீர், பூவரசன், பிரனேஷ், ஜான்சன் ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

இதனைத் தொடர்ந்து, தங்கப் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா-வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...