அரபிக் கடலில் உருவாகிய காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

அரபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலை, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த நிலை, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பிருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அரபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் நேற்று உருவான காற்றழுத்த நிலை மேற்கு நகர்கிறது. இது மெல்ல மெல்ல வளைகுடா நாடுகள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை நோக்கி செல்கிறது. இந்த காற்றழுத்த நிலை அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று குறிப்பிடத்தக்க அளவிலான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக அன்னூர் பகுதியில் 15 மி.மீ. மழையும், மேட்டுப்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் 1 மி.மி. அளவு மழை பெய்துள்ளது. கோவை மாவட்டத்தில் சராசரியாக 1.55 மி.மி. மழை பதிவாகியுள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...