கர்நாடகத்தில் பா.ஜ.க., ஆட்சி அமைவதற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் வாழ்த்து

சென்னை: கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., தலைமையிலான ஆட்சி அமைவதற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சென்னை: கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., தலைமையிலான ஆட்சி அமைவதற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பா.ஜ.க., தக்க வைத்துள்ளது.

"கர்நாடக மாநிலத்தில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் காவிரி நீர் எந்தத் தடையும் இன்றி தமிழகத்தை வந்தடையும்" என்று தமிழக பா.ஜ.க., தலைவர்கள் கூறி வாத நிலையில், தற்போது அம்மாநிலத்தில் பா.ஜ.க., ஆட்சியமைக்கிறது.

இந்த சூழலில் தமிழக துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க., முன்னிலை வகிப்பதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில் கூறுகையில், "கர்நாடகத்தில் ஆட்சியமைக்கும் பா.ஜ.க.,வுக்கு வாழ்த்துக்கள். காவிரி விவகாரம் தொடர்பாக செயல் வரைவு திட்டம் ஒன்றை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு செயல் வரைவு திட்டத்தை அளிக்கும் பட்சத்தில், காவிரி நடுவர் மன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பின் படி, காவிரி தமிழகத்திற்கு உறுதியாக வந்தடையும்." என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...