ஜெட்லி புக் ஆப் ரெகார்டு விருதைப் பெற்ற கோவை மழலையர்கள்

கோவை : இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை 40 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த மழலையர்களுக்கு ஜெட்லி புக் ஆப் ரெகார்டு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.


கோவை : இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை 40 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த மழலையர்களுக்கு ஜெட்லி புக் ஆப் ரெகார்டு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 




திருச்சியில் உலக சாதனை 2018-க்கான நிகழ்வு கடந்த 1-ம் தேதி நடைபெற்றது. அதில், ஜெட்லீ புக் ஆப் ரெக்கார்டுக்காக கோவை அவானி பப்ளிக் பள்ளியில் யூ.கே.ஜி., படிக்கும் யஷ்ஸஸ்வினி இந்திய வரைபடத்தில் 3,000 வண்ணநிற பந்துகளை (10*6 feet) 29 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்துள்ளார். அதே பள்ளியில், படிக்கும் சம்யுக்தா என்பவர் 'குழந்தையை காப்போம்' என்ற தலைப்பில் தனது வலது கை அச்சினை 30 அடி நீலம் உள்ள துணியில் 40 நிமிடங்களில் முடித்து சாதனை படைத்தார். 



இந்த நிலையில், இந்த இரு குழந்தைகளையும் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் நேரில் அழைத்து பாராட்டினார். இதேபோல, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.அசோகன், குழந்தைகளை கவுரவித்தார். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...