வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விசைத்தறியாளர்கள் மனு

திருப்பூர் : திருப்பூரில் கூலி உயர்வு அமல்படுத்தாத நிலையில், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விசைத்தறியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் கூலி உயர்வு அமல்படுத்தாத நிலையில், வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி விசைத்தறியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



பல்லடம், மங்கலம், சாமளாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி தொழில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் கூலிக்கு நெசவு செய்பவர்கள், கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், கூலி உயர்வு தங்களுக்கு முறையாக அமல்படுத்தப்படாத நிலையில், தங்களால் வங்கிக் கடன்களை செலுத்த முடியாத நிலவி வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், வங்கிகளும் அதிக அழுத்தம் கொடுப்பதால் தற்கொலை செய்வதை தவிர்த்து, தங்களுக்கு வேறு வழி இல்லை என விசைத்தறியாளர்கள் கூறுகின்றனர். 

எனவே, வங்கியில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறியாளர்கள் மனு அளித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...