வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த கேரளாவில் 'ஸ்பீடு காமிரா': புதிய முறையில் உபயோகம்

வாளையார்: வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வாளையார் முதல் வடக்கஞ்ச்சேரி வரை ஸ்பீடு காமிராவை கேரளா மாநில போலீசார் பொருத்தியுள்ளனர்.

வாளையார்: வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வாளையார் முதல் வடக்கஞ்ச்சேரி வரை ஸ்பீடு காமிராவை கேரளா மாநில போலீசார் பொருத்தியுள்ளனர்.

வாளையார்-வடக்கஞ்ச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதை தடுக்க கேரள மாநில போலீசார் ஸ்பீடு காமிராக்களை பொருத்தியுள்ளனர். அதன்படி, 54 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 37 காமிராக்கள் பொருத்தபட்டுள்ளன.

பொதுவாக இது போன்ற ஸ்பீடு காமிராக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் வாகன ஓட்டிகள் மெதுவாகச் செல்வார்கள். ஆனால், இடைவெளி விட்டு பொருத்தப்பட்ட இந்த ஸ்பீடு காமிராக்கள் மூலம், ஒருவர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எத்தனை வேகத்தில் சென்றார் என்பதைக் கணக்கிட முடியும். இதன் மூலம் அதிக வேகத்தில் செல்பவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்க முடியும்.

இந்த சாலையில் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...