கோவையில் 250 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை: சின்னியம்பாளையம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் 250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை: சின்னியம்பாளையம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் 250 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் உள்ள பாடகிரி மலைப் பகுதியில் இருந்து கோவை வழியாக ஜீப்பில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், பீளமேடு போலீசார் சின்னியம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த சந்தேகத்திற்கு இடமான ஜீப்பை போலீசார் சோதனையிட்டனர்.



அப்போது அதில், மூட்டை மூட்டையாய் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர், ஜீப்பில் வந்த இருவரையும் விசாரணை செய்ததில், அவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வசிக்கும் வனராஜ் (45) மற்றும் கம்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் (44) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் அவர்கள் இருவரையும் கைது போலீசார் ஜீப் மற்றும் அதில் இருந்த 250 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இந்தக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று பீளமேடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...