'நீட் தேர்வெழுதிய மாணவரின் தந்தை மரணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது' - அமைச்சர்

திருப்பூர் : நீட் தேர்வெழுதிய மாணவரின் தந்தை மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : நீட் தேர்வெழுதிய மாணவரின் தந்தை மரணம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



திருப்பூர் ராயபுரம் பகுதியில் புதிதாக அமையவுள்ள பாலத்தின் பூமி பூஜையில் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

அப்போது, நீட் தேர்வுக்கு கேரளா சென்ற மாணவரின் தந்தை உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, "அந்த மரணம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் சொல்லித்தான் கேள்விப்படுகிறேன்." என்றார். 

பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவித்து, இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், தனக்கு அந்த சம்பவம் குறித்து எதுவுமே தெரியாது என்று கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...