உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு கோவையில் கையெழுத்து விழிப்புணர்வு முகாம்

கோவை: உலகம் முழுவதும் இன்று கை சுகாதார தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், கோவையில் கே.எம்.சி.ஹெச். மருத்துவனையின் சார்பில் கையெழுத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கோவை: உலகம் முழுவதும் இன்று கை சுகாதார தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், கோவையில் கே.எம்.சி.ஹெச். மருத்துவனையின் சார்பில் கையெழுத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

நமது ஆரோக்கியத்தில் கை சுகாதாரம் என்பது உயிரைக் காப்பது போன்றதாகும். எனவே, ஆண்டுதோறும் மே 5-ம் தேதி உலக கை சுகாதார தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு உங்கள் கைகளை சுத்தம் செய்யுங்கள் எனும் உலகளாவிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. 

இந்த நிலையில், உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு கே.எம்.சி.ஹெச்., சூலூர் மருத்துவமனையில் கையெழுத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.  .இந்தக் கையெழுத்து விழிப்புணர்வு முகாமை மருத்துவமனையின் தலைவர் மருத்துவர். நல்ல ஜி பழனிசாமி, சூலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரத்தினசாமி, சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் தனசேகர் மற்றும் சூலூர் சுகாதார ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...