கோவை மாவட்ட வன அலுவலராக வெங்கடேஷ் நியமனம்

கோவை : கோவை மாவட்ட வன அலுவலராக சதீஷ் பணியாற்றி வந்தார். தற்போது அவர் வனப் பாதுகாவலராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார்.

கோவை : கோவை மாவட்ட வன அலுவலராக சதீஷ் பணியாற்றி வந்தார். தற்போது அவர் வனப் பாதுகாவலராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். 

இதனால், மாவட்ட வன அலுவலர் பணியிடம் காலியாக இருந்தது. தற்போது அந்த பணியிடத்திற்கு வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். 

தமிழகத்தில் கொடைக்கானல், திருப்பத்தூர், திண்டுக்கல், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வன கோட்டங்களுக்கும் புதிய மாவட்ட வன அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...