கோவை : கோவை மாவட்ட வன அலுவலராக சதீஷ் பணியாற்றி வந்தார். தற்போது அவர் வனப் பாதுகாவலராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார்.
கோவை : கோவை மாவட்ட வன அலுவலராக சதீஷ் பணியாற்றி வந்தார். தற்போது அவர் வனப் பாதுகாவலராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார்.
இதனால், மாவட்ட வன அலுவலர் பணியிடம் காலியாக இருந்தது. தற்போது அந்த பணியிடத்திற்கு வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
தமிழகத்தில் கொடைக்கானல், திருப்பத்தூர், திண்டுக்கல், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வன கோட்டங்களுக்கும் புதிய மாவட்ட வன அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், மாவட்ட வன அலுவலர் பணியிடம் காலியாக இருந்தது. தற்போது அந்த பணியிடத்திற்கு வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
தமிழகத்தில் கொடைக்கானல், திருப்பத்தூர், திண்டுக்கல், மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய வன கோட்டங்களுக்கும் புதிய மாவட்ட வன அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.