உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் : அய்யாகண்ணு பேட்டி

நீலகிரி : உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.

நீலகிரி : உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் செயல் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார். 



நீலகிரி மாவட்டம் உதகையில் காவிரி தீர்ப்பு குறித்து அவர் பேட்டியளிக்கையில், "தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உச்சநீதிமன்றத்திற்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்திருந்தால் கூட, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளையே மிரட்டி தீர்ப்பை வழங்கச் செய்கின்றனர். 

நீதிமன்ற தீர்ப்புப்படி தண்ணீர் வழங்காத கர்நாடகா அரசு மீது உச்சநீதிமன்றம் 356 பிரிவின் சட்டத்தின்படி, உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இதை உடனடியாக பிரதமர் மோடி நிறைவேற்றாவிட்டால், கடமை செய்யத் தவறியதாகக் கூறி, அவர் மீது வழக்கு தொடர வேண்டும். 

அத்துடன் மத்திய அரசு அதிகாரிகள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். இது தவறும் பட்சத்தில் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு சாகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்," என்றார். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...