கோவையில் 'மேரகி' நடனப் பள்ளியைத் திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவையில் 'மேரகி' என்ற நடனப் பள்ளியை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.

கோவை: கோவையில் 'மேரகி' என்ற நடனப் பள்ளியை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.



ஆர்க் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து 'மேரகி' என்ற நடனப் பள்ளியை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடனப் பள்ளியை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். தற்போது, ராம்நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடனப்பள்ளி, சிறிது நாட்களுக்கு பிறகு, எஸ்.பி. அலுவலக வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.



மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்கள் சுமார் 40 வகையிலான பாடல்கள், மொழி நடனம் உள்ளிட்டவைகளை தேர்வு செய்து கொள்ளலாம். பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கோடை வகுப்பாக ஒருவாரத்திற்கும் குறைவான நாட்களே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பின்னர், ஜுன் மாதத்தில் தினசரி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...