கூடலூருக்கு சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் 'கோடை மலர்கள்'

நீலகிரி: கூடலூரில் சாலையோரத்தின் இருபுறங்களிலும் பூத்துள்ள 'கோடைமலர்கள்' சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

நீலகிரி: கூடலூரில் சாலையோரத்தின் இருபுறங்களிலும் பூத்துள்ள 'கோடைமலர்கள்' சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.

கூடலூர் சுற்றுப்புறங்களில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் வனப்பகுதியில் பெரும்பாலான மரங்களில் இலைகள் உதிர்ந்து பசுமை இழந்து காணப்படுகிறது.

அதேவேளையில், கோடை காலத்தில் பொலிவாகக் காணப்படும், 'கொன்றை, மே பிளவர், ஜெகரண்டா' மலர்கள் பல இடங்களிலும் பூத்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி வருகின்றன. குறிப்பாக, சாலையின் இருபுறங்களிலும், சிப்பாய்கள் நின்று ராஜாக்களை வரவேற்பது போன்று, இந்த மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ளது.



இது குறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், "எதிர்காலத்தில் சாலையோரங்களில் இத்தகைய மரங்களை அதிகளவில் நடவு செய்ய வேண்டும். இதனால், கோடை காலங்களில் மலை மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரம்மியத்தை ரசித்து பயணிக்கலாம்,'' என்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...