மோசடி வழக்கில் கைதான கோவை தி.மு.க பிரமுகர் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம்

கோவை: மோசடி வழக்கில் கைதான தி.மு.க., பிரமுகர் ஆறுமுக பாண்டியனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து கட்சியின் மேலிடத்தால் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

கோவை: மோசடி வழக்கில் கைதான தி.மு.க., பிரமுகர் ஆறுமுக பாண்டியனை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து கட்சியின் மேலிடத்தால் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

புலியகுளம் ரெட் பீல்டு பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா ராஜசேகர். இவர் கொடுத்த மோசடி மற்றும் பாலியல் புகாரின் பேரில், இராமநாதபுரம் போலீசார் தி.மு.க., மாணவர் அணியின் கோவை மாவட்ட இணை அமைப்பாளர் ஆறுமுக பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தி.மு.க.,வின் தலைமை கழக ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை அண்ணா அறிவாலயத்திலிருந்து தி.மு.க.,வின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது :- கோவை மாநகர வடக்கு மாவட்ட மாணவர் அணியின் இணை அமைப்பாளர் வி. ஆறுமுகப் பாண்டியன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், கழகத்தின் உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் 'தற்காலிகமாக நீக்கி' வைக்கப்படுகிறார், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...