உதகை தாவரவியல் பூங்கா சாலையில் இரவு நேர அங்காடி: சுற்றுலாப் பயணிகளை கவர திட்டம்

நீலகிரி: உதகையில் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நேற்று முதல் தாவரவியல் பூங்கா சாலையில் இரவு நேர அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி: உதகையில் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நேற்று முதல் தாவரவியல் பூங்கா சாலையில் இரவு நேர அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

உதகையில் வரும் 5-ம் தேதி முதல் கோடை விழா தொடங்கவுள்ள நிலையில், நடப்பாண்டு கோடை சீசனை சுற்றுலாப் பயணிகள் பல புதுமைகளுடன் கண்டு களிக்கும் வகையில் சுற்றுலா கமிட்டி பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

அதன் முதற் கட்டமாக உதகை தாவரவியல் பூங்கா சாலையில் கோடை விழாவில் முதல் முறையாக இரவு நேர அங்காடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.



உதகை தாவரவியல் பூங்கா சாலையில் இனி பொதுமக்கள் இரவில் பல்வேறு பொருட்களை வாங்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த இரவு நேர அங்காடிகளை நேற்று மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். அந்த அங்காடி மாலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர அங்காடி விற்பனை நடைபெறுவதால் குறிப்பிட்ட இடத்தில் சீசன் முடியும் வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...