கிராம ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சனைகள் குறித்த புகார்களுக்கு இலவச தொலைப்பேசி எண் அறிவிப்பு

கோவை : கோவையில் ஊரக பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகளை குறித்த புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிவித்துள்ளது.

கோவை : கோவையில் ஊரக பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகளை குறித்த புகார்களை தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிவித்துள்ளது. 

ஊரக பகுதிகளில் (கிராம ஊராட்சிகளில்) நிலவிவரும் குடிநீர் பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக பொதுமக்கள் குடிநீர் தொடர்பான புகார்களை 1800 599 6000 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிலும், 0422-2301587 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். 

இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ் தெரிவித்ததாவது :- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி ஊரக பகுதிகளில் (கிராம ஊராட்சிகளில்) நிலவிவரும் குடிநீர் பிரச்சனைகளை தீர்;க்கும் விதமாக பொதுமக்கள் தங்களுடைய புகார்களை (குடிநீர் தொடர்பான) தெரிவிக்க கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் குடிநீர் புகார் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. எனவே, ஊரக பகுதிகளில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் தங்களுடைய புகார்களை 1800-599-6000 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 0422-2301587 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம், இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...