வெள்ளியங்கிரி மலையில் பிளாஸ்டிக் பைகளை சேகரித்த தன்னார்வலர்கள்

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வரும் பக்தர்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் பைகளை சேகரித்தனர்.

கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வரும் பக்தர்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் பைகளை சேகரித்தனர்.



ஆண்டுதோறும் சித்திரா பவுணர்மி நாளில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி, சித்திரா பவுணர்மி நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற்றத்திற்காக வந்திருந்தனர். மலையேற்றத்தின் போது பிளாஸ்டிக் பைகளை வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில், நேற்று பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளில் கொண்டுவந்த தின்பண்டங்கள், மற்றும் உபகரணங்களை வாங்கி அவற்றை தாழ்களில் பத்திரப்படுத்திக் கொடுத்தனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர். 



இந்த பணியில், அந்த அமைப்பைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...