கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வரும் பக்தர்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் பைகளை சேகரித்தனர்.
கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வரும் பக்தர்கள் கையில் இருந்த பிளாஸ்டிக் பைகளை சேகரித்தனர்.

ஆண்டுதோறும் சித்திரா பவுணர்மி நாளில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி, சித்திரா பவுணர்மி நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற்றத்திற்காக வந்திருந்தனர். மலையேற்றத்தின் போது பிளாஸ்டிக் பைகளை வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில், நேற்று பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளில் கொண்டுவந்த தின்பண்டங்கள், மற்றும் உபகரணங்களை வாங்கி அவற்றை தாழ்களில் பத்திரப்படுத்திக் கொடுத்தனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்.

இந்த பணியில், அந்த அமைப்பைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


ஆண்டுதோறும் சித்திரா பவுணர்மி நாளில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி, சித்திரா பவுணர்மி நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற்றத்திற்காக வந்திருந்தனர். மலையேற்றத்தின் போது பிளாஸ்டிக் பைகளை வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இந்த நிலையில், நேற்று பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளில் கொண்டுவந்த தின்பண்டங்கள், மற்றும் உபகரணங்களை வாங்கி அவற்றை தாழ்களில் பத்திரப்படுத்திக் கொடுத்தனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்.

இந்த பணியில், அந்த அமைப்பைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
