நீலகிரியில் அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று நடை பெற்ற அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று நடை பெற்ற அல்ட்ரா மாரத்தான் ஓட்டப் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.



பெங்களூரு அல்ட்ரா மாரத்தான் அகாடமி சார்பில் தேசிய அளவிலான அல்ட்ரா மாரத்தான் ஓட்டம் உதகை ஆனந்தகிரி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் 15 கி.மீ, 30 கி.மீ, 60 கி.மீ தூரம் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.



இந்த போட்டியில் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கோவா, அரியானா மற்றும் உத்திரபிரதேசம் உட்பட 10 மாநிலங்களிலிருந்து ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கலந்து கொண்டார்.



ஆனந்தகிரி பகுதியிலிருந்து தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டமானது கோடப்பமந்து, தேயிலை பூங்கா, கெந்தொரை, கக்குச்சி, இடுஹட்டி, பரலட்டி, தும்மனட்டி, பட்டர்கம்பை என்ற கிராம புற பகுதிகளில் நடை பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும் கேடயமும் வழங்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...