இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் திருப்பூரில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர்: திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



சாலை பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் 'ப்லாஷ் மொப்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. போக்குவரத்து உதவி ஆணையர் ராஜ் கண்ணா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 'ஸ்குவாட் ஸ்டியோ' அமைப்பினர் இணைந்து நடனமாடி பொதுமக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், அறக்கட்டளை சார்பில் காவலர்களுக்கு மிளிரும் ஆடைகளும், ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ஹெல்மெட் ஒன்றும் வழங்கப்பட்டது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...