திருப்பூர்: திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சாலை பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் 'ப்லாஷ் மொப்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. போக்குவரத்து உதவி ஆணையர் ராஜ் கண்ணா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 'ஸ்குவாட் ஸ்டியோ' அமைப்பினர் இணைந்து நடனமாடி பொதுமக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், அறக்கட்டளை சார்பில் காவலர்களுக்கு மிளிரும் ஆடைகளும், ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ஹெல்மெட் ஒன்றும் வழங்கப்பட்டது.


சாலை பாதுகாப்பு வாரத்தின் ஒரு பகுதியாக இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் 'ப்லாஷ் மொப்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. போக்குவரத்து உதவி ஆணையர் ராஜ் கண்ணா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 'ஸ்குவாட் ஸ்டியோ' அமைப்பினர் இணைந்து நடனமாடி பொதுமக்களிடையே போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், அறக்கட்டளை சார்பில் காவலர்களுக்கு மிளிரும் ஆடைகளும், ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களுக்கு ஹெல்மெட் ஒன்றும் வழங்கப்பட்டது.
