காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கால அவகாசம் கோரியது கண்டனத்திற்குரியது : உழவர் உழைப்பாளர் கட்சி

திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மேலும் 2 வார காலம் அவகாசம் கோரியிருப்பது கண்டனத்திற்குரியது என உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மேலும் 2 வார காலம் அவகாசம் கோரியிருப்பது கண்டனத்திற்குரியது என உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "மே 3-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்திற்கான வரைவு அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்திய நிலையில், மீண்டும் 2 வாரகாலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு அளித்திருப்பது கண்டனத்துக்குரியது. கர்நாடகத் தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. சிறு, குறு விவசாயிகளின் கடனையும் கூட்டுறவு சங்கங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருப்பதை வாபஸ் பெறக்கோரி விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கை வைத்ததுள்ளது. இந்தக் கோரிக்கை ஏற்காவிட்டால் மக்கள் மன்றத்திலே கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபடுவோம். மே 3-ம் தேதி திருச்சியில் கூடவுள்ளோம். அன்றைய தினம் மத்திய அரசு வரைவு திட்டம் தாக்கல் செய்யவில்லை எனில், போராட்டம் அறிவிக்கப்படும்," என்றார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...