கோவையில் சிறைக்காவலர் பயிற்சி நிறைவு

கோவை : சிறைக்காவலர் பயிற்சி நிறைவு விழா கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

கோவை : சிறைக்காவலர் பயிற்சி நிறைவு விழா கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் (2016-2017) மூலம் காவல்துறை, தீயணைப்பு துறை, சிறைத்துறை போன்ற துறையில் காலியான இடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுகள் முடிந்து, உடற்தகுதி தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்றது. இதில் சிறைத்துறை காவலர் பணிக்கு 1015 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கோவை, திருச்சி, சேலம் மற்றும் வேலூர் போன்ற மையங்களில் ஆறு மாத கால அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், கோவை மத்திய சிறைத்துறை வளாகத்தில் உள்ள பயிற்சி பள்ளியில் 184 காவலர்களுக்கு கடந்த நவம்பர் மாதம்  சட்டங்கள், உடற்பயிற்சிகள், தற்காப்பு கலைகள் போன்ற பல வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டது. அதேபோல, சிறையின் பயிற்சி பள்ளியில் தீயணைப்பு பயிற்சி, மன அழுத்த மேலாண்மை, யோகா போன்ற பல பயிற்சிகளும் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று  சிறைக் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...