கோவை, நீலகிரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

கோவை : இன்றும், நாளையும் கோவை மற்றும் நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : இன்றும், நாளையும் கோவை மற்றும் நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



கிழக்குப் பகுதிகளில் காற்றழுத்தம் வலுப்பெற்றுள்ளதால் நீலகிரி, வால்பாறை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளாவில் லேசான மழை பெய்யும். 



மேற்கு மண்டலத்தின் சமதளப் பகுதிகளான கோவை, ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் காற்றழுத்தம் அதிகரிக்கும் நிலையில் மழை பெய்யும். அதே போல், பெங்களூர், கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளிலும் வரும் வாரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.  

அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில், கடலோர மாவட்டங்களில் வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் இந்த அக்னி நட்சத்திரத்தால் பாதிக்கப்படாது. ஈரோடு மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டும் வெப்பம் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...