உணவு தயாரிக்கும் தொழில்களுக்கு உதவி தேவை : ஆச்சி மசாலா தலைவர்

கோவை : உணவு தயாரிக்கும் தொழில்களுக்கு உதவி தேவை என்று ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பத்மசிங் ஐசக் வலியுறுத்தியுள்ளார்.

கோவை : உணவு தயாரிக்கும் தொழில்களுக்கு உதவி தேவை என்று ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பத்மசிங் ஐசக் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உணவு பதனிடுதல் குறித்த தேசிய கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பேசியதாவது :- தமிழகத்தில் உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த தொழில் 10 சதவீதம் கூட முறையாகக் கட்டமைக்கப்பட வில்லை. விவசாயிகளுக்கும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கும் இடையில் சரியான தொடர்பு இல்லை. இது உள்ளூர் உற்பத்திக்கான மதிப்பைக் கூட்டும் ஒரு துறையாகும். இதை அடையும்படி, ஒவ்வொரு முறையும் விவசாயிகளை கட்டாயப்படுத்தப்படுகிறோம். ஆனால் தொழில்நுட்பம் பரந்த அளவில் உள்ளது, ஆனால் அது குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்த தொழிலுக்கு உதவி தேவை. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...