11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தி.மு.க.,விற்கு சமுட்டி அடி : எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி

கோவை : ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பு தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி என கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.


கோவை : ஓ.பி.எஸ்., உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க கோரிய வழக்கின் தீர்ப்பு தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி என கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் பேசியதாவது :- சட்டமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை அகற்ற உத்தரவிட முடியாது. 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு தள்ளுபடி செய்தது ஆகிய இரண்டு தீர்ப்புகளும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், இந்த இரண்டு தீர்ப்புகளும் தி.மு.க.,விற்கு விழுந்த சமுட்டி அடி ஆகும். 

18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கிலும் நல்ல தீர்ப்பு வரும். எம்.எல்.ஏ.,க்களாக தொடரலாம் என்றாலும், கட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டுமென்ற உத்தரவு வருமென நம்புகிறேன். தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கின்றன. ஆனால், 3 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க., ஆட்சி தொடரும். அதன்பின், மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...