கோவை: மே தினத்தில் மது விற்பனை செய்தால் சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோவை: மே தினத்தில் மது விற்பனை செய்தால் சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
வரும் மே மாதம் ஒன்றாம் தேதி உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் அனைத்து மதுபானக் கடைகளையும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த தினத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
வரும் மே மாதம் ஒன்றாம் தேதி உழைப்பாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் அனைத்து மதுபானக் கடைகளையும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த தினத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தால் சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.