ராணுவ பயன்பாட்டிற்கான செயற்கைக்கோள்: இஸ்ரோ திட்டம்

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் வகையில், ராணுவ பயன்பாட்டிற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் வகையில், ராணுவ பயன்பாட்டிற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ள ரூ. 800 கோடி செலவிலான சந்திரயான் 2 திட்டத்திற்கான வேலைகளில் இஸ்ரோ தீவிரமாக இறங்கி உள்ளது. இந்நிலையில், இனி வரும் மாதங்களில் பல முக்கிய செயற்கைகோள்களை ஏவவும் இஸ்ரோ முடிவு செய்துள்ளது. அதில், ஒன்றாக நமது நில மற்றும் கடல் எல்லைகளை பாதுகாப்பதற்கு ராணுவத்திற்கு உதவுவதற்காக சில செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

விமானப்படைக்காக ஜிசாட் 7ஏ செயற்கைகோள் செப்டம்பர் மாதமும், அதிநவீன திறன் கொண்ட ரிசாட் 2ஏ செயற்கைகோள் இந்த ஆண்டு இறுதியிலும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கடற்படைக்காக ஜிசாட் 7 அல்லது ருக்மணி செயற்கைகோள் 2013 ம் ஆண்டு செப்டம்பர் 29 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...