கோவை: ஐ.டி.பி.ஐ பெடரல் நிறுவனம் சார்பில் எங் சேம்ப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பேட்மிட்டன் ஒரு அங்கமாக உள்ளது. அந்த அணிக்காக இந்தியா முழுவதிலும் இருந்து 14 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவையை சேர்ந்த சாய் பிராவின் என்ற நான்காம் வகுப்பு மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை: ஐ.டி.பி.ஐ பெடரல் நிறுவனம் சார்பில் எங் சேம்ப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பேட்மிட்டன் ஒரு அங்கமாக உள்ளது. அந்த அணிக்காக இந்தியா முழுவதிலும் இருந்து 14 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவையை சேர்ந்த சாய் பிராவின் என்ற நான்காம் வகுப்பு மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரை பேட்மிட்டன் வீரர் புலேலா கோபிசந்த் தேர்வு செய்தார். புலேலா கோபிசந்த் மற்றும் பயிற்சியாளர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரை பேட்மிட்டன் வீரர் புலேலா கோபிசந்த் தேர்வு செய்தார். புலேலா கோபிசந்த் மற்றும் பயிற்சியாளர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.