4 ஆண்டுகள் இல்லாத உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை

டெல்லி: கடந்த 4 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

டெல்லி: கடந்த 4 ஆண்டு காலமாக இல்லாத அளவிற்கு இன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை இன்று ரூ. 74.40 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. இதற்கிடையே, டீசல் புதிய உச்சத்தை அதாவது ஒரு லிட்டர் ரூ. 65.65 என்ற நிலையை எட்டியுள்ளது. டெல்லியில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது 19 பைசாக்கள் உயர்ந்து உள்ளது. சர்வதேச எண்ணெய் விலை நிலவரம் ஸ்திரமான போக்கில் இருப்பதால் இந்த விலை உயர்வு தேவையென அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இதற்கு முன் கடந்த 2012 மே மாதம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 77 க்கு விற்பனை செய்யப்பட்டது, இப்போது 6 வருடங்களுக்குப் பின்னர் ரூ. 77-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...