நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு: தலைமறைவாகிவிட்டாரா எஸ்.வி.சேகர் ?

சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக எஸ்.வி.சேகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தட்டியது சர்ச்சைக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக பதிவு செய்திருந்தார். இது பெண்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை கடும் கோபமடையச் செய்தது. அவர் மீது பத்திரிக்கையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலையில், தற்போது எஸ்.வி.சேகர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் கடந்த இரு தினங்களாக வீட்டில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...