மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே கூடுதல் கோடைக்கால சிறப்பு ரயில்கள்

கோவை : கோடை சீசனையொட்டி மே மாதம் 1 மற்றும் ஜூன் மாதம் 15 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே 4 கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

கோவை : கோடை சீசனையொட்டி மே மாதம் 1 மற்றும் ஜூன் மாதம் 15 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே 4 கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

முழுக்க, முழுக்க முன்பதிவு செய்யப்பட்ட இந்த ரயில்களில் இரண்டு, முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ரயில்பெட்டிகள் இணைந்தவாறு இருக்கும். மேலும், ஒரு இரண்டாம் வகுப்பு ரயில்பெட்டியும் தனியாக இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த இருநாட்களிலும் ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 09.10 மணிக்கு புறப்பட்டு, கல்லார், ஹில்குரோவ் வழியாக மதியம் 12.30 மணிக்கு குன்னூர் வந்தடையும். மறுமார்க்கத்தில், இருநாட்களிலும் ரயில் குன்னூரில் இருந்து மதியம் 01.30 மணிக்குப் புறப்பட்டு ஹில்குரோவ், கல்லார் வழியாக மாலை 04.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...