குன்னூர் மலைப்பாதையில் பேருந்து விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப் பாதை அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்கம்பத்தில் மோதி நின்ற விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் உயிர் தப்பினர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப் பாதை அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மின்கம்பத்தில் மோதி நின்ற விபத்தில் அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் உயிர் தப்பினர். 

உதகையில் இருந்து பழனி செல்லும் பேருந்து, குன்னூர் காந்திபுரம் அருகே வளைவில் வேகமாகத் திரும்பியது. மழையின் காரணமாக பிரேக் பிடிக்காத காரணத்தால் அந்தப் பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த இரண்டு மின் கம்பங்களில் மோதி, சாலையின் விளிம்பில் நின்றது. இந்த சம்பவத்தால் பேருந்தில் பயணம் செய்த 54 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பேருந்து மின் கம்பத்தில் மோதவில்லை எனில், 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்து இருக்கும் என உயிர்தப்பிய பயணிகள் தெரிவித்தனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...