கோவையில் சிறுகுறு வார்ப்பட ஆலைகள் இன்று முதல் 2 நாள் வேலை நிறுத்தம்

கோவை: பவுண்டரி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் உள்ள சிறுகுறு வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.


கோவை: பவுண்டரி தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் உள்ள சிறுகுறு வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.



பவுண்டரி தொழிலின் மூலப்பொருட்களான நிலக்கரி, தேனிரும்பு, இரும்புகள் ஆகியவற்றின் விலை உயர்வால் சிறுகுறு வார்ப்பட தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கோவை சேரன் நகரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட வார்ப்பட ஆலைகள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ. 50 கோடி முதல் ரூ. 100 கோடி வீதம் வர்த்தக இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மூலப்பொருட்களின் விலையைக் குறைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக வார்ப்பட ஆலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...