மணல் கடத்தலை தட்டிகேட்ட நபருக்கு மிரட்டல் விடுத்த மணல் திருடும் கும்பல்

திருப்பூர் : திருப்பூர் அருகே தாராபுரத்தில் மணல் கடத்தலை தட்டிகேட்ட நபருக்கு மணல் திருடும் கும்பல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் அருகே தாராபுரத்தில் மணல் கடத்தலை தட்டிகேட்ட நபருக்கு மணல் திருடும் கும்பல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சமீப காலமாக அமராவதி ஆற்றில் மணல் திருடும் சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது  தினமும் 30லாரி களில் 100க்கும் மேற்பட்ட லோடுகள் திருட்டு மணல்  கடத்தப்படுகிறது இதுகுறித்து அப்பகுதி மக்கள் சார்பில் தாராபுரம் காவல்.நிலையம், வருவாய்துறையினருக்கும் தகவல் கொடுத்தும்.நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது 

இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, இன்றும் தாராபுரம் நகர் பகுதியில் லாரிகளில் மணல் ஏற்றி சென்றதை பார்த்தவுடன் லாரியை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனையறிந்த லாரி உரிமையாளர் லாரியை வழிமறித்த பெரியசாமியை தகாத வார்த்தைகளால் திட்டியும் லாரி ஏற்றி கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் மன வேதனையடைந்த பெரியசாமி மற்றும் அப்பகுதியினர், தாராபுரம் காவல்.நிலையத்தில் புகார் அளித்தனர். மணல் கடத்தலை தட்டிகேட்ட நபருக்கு மணல் திருடும் கும்பல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...